குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடுத்தது சட்டவிரோதமானது என்று கூறி ஆளுநர் விளக்கம் கோரிய நிலையில், இதற்கு முன்பும் இதுபோன்று வழக்கு தொடுத்துள்ளதை சுட்டிக்காட்டி அரசின் உறுதியான நிலைப்பாட்டை தலைமை செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.